கல்வி: செய்தி
நாளை திட்டமிட்டபடி +2 தேர்வு முடிவுகள் வெளியாகும்: உறுதி செய்தது பள்ளிக்கல்வித்துறை; ரிசல்ட்டை எப்படி பார்ப்பது?
தமிழகத்தில் 2025-26 கல்வியாண்டிற்கான பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் குறித்து சுமார் 8 லட்சம் மாணவர்கள் ஆவலோடு காத்திருந்த நிலையில், தற்போது ஒரு முக்கியத் தகவல் வெளியாகியுள்ளது.
வெளிநாட்டு மாணவர்கள் இந்தியாவில் உயர்கல்வி பயில வைத்திருக்க வேண்டிய ஆவணங்கள்!
வெளிநாட்டினர் இந்தியாவிற்கு கல்வி பயில வருவது என்பது ஒரு உற்சாகமான பயணமாக இருந்தாலும், அதில் சில நடைமுறைச் சவால்களும் இருக்கக்கூடும்.
பொறியியல் படிப்பிற்கான ஆன்லைன் விண்ணப்பம் இன்று தொடக்கம்! முக்கிய தேதிகள் மற்றும் விபரங்கள்!
தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் 2024-ஆம் கல்வி ஆண்டிற்கான பி.இ (B.E) மற்றும் பி.டெக் (B.Tech) படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பப் பதிவு இன்று முதல் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.
கல்வி ஆவணங்களுக்கான விண்ணப்பத்தை சரியாக எழுதுவது எப்படி?
கல்வி ஆவணங்களைக் கேட்டு விண்ணப்பம் எழுதுவது சில சமயங்களில் கடினமாகத் தோன்றலாம்.
இந்தியாவில் கல்விக் கடன்கள்: தெரிந்துகொள்ள வேண்டிய 5 வகைகள்
கல்விக் கடன் உலகத்தைப் புரிந்துகொள்வது, குறிப்பாக புதிதாக இதில் நுழைபவர்களுக்கு, சற்று கடினமாக இருக்கலாம்.
2026க்கான நீட் தேர்வு ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்வது எப்படி? முக்கிய அப்டேட்
இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய நுழைவுத் தேர்வான நீட் 2026 தேர்வுக்குத் தயாராகி வரும் மாணவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத்தேர்வு கால அட்டவணை மே 15ல் தொடக்கம்; முழு அட்டவணை
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) 2026 ஆம் ஆண்டிற்கான 10 ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத்தேர்வு கால அட்டவணையை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
தமிழக RTE சேர்க்கை 2026: தகுதிகள், தேவையான ஆவணங்கள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை முழு விவரம்
தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் ஏழை மற்றும் நலிந்த பிரிவினருக்கான இலவசக் கல்வி உரிமையை (RTE) உறுதி செய்யும் வகையில், 2026-27 கல்வியாண்டிற்கான சேர்க்கை நடைமுறைகளைத் தமிழகப் பள்ளிக் கல்வி இயக்ககம் தொடங்கியுள்ளது.
சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 2026: ரிசல்ட் எப்போது? முழு விவரங்கள்
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) 2026 ஆம் கல்வியாண்டிற்கான 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கான இறுதிக்கட்டப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
மிஷெல் ஒபாமா பரிந்துரைக்கும் இந்த புத்தகங்களை வாசியுங்கள்
அமெரிக்க வரலாற்றில் அந்நாட்டின் 'முதல் பெண்மணி' (First Lady) எனும் அந்தஸ்தைப் பெற்ற முதல் ஆப்பிரிக்க-அமெரிக்கப் பெண்மணி இவர்தான். மிஷெல் ஒபாமா, கல்வி மற்றும் அதிகாரம் அளித்தல் குறித்த தனது ஆதரவால் எப்போதும் மக்களை ஊக்குவித்து வருகிறார்.
அங்கன்வாடி மையங்களைத் தத்தெடுக்க யுஜிசி உத்தரவு: உயர்கல்வி நிறுவனங்களுக்குப் புதிய பொறுப்பு! கல்வித்துறையில் கிளம்பும் எதிர்ப்பு
இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் தலா ஐந்து முதல் ஆறு உள்ளூர் அங்கன்வாடி மையங்களைத் தத்தெடுத்து, அவற்றுக்குக் கல்வி ரீதியான ஆதரவை வழங்க வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) உத்தரவிட்டுள்ளது.
ஒடிசாவில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளில் எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீடு இருமடங்காக உயர்வு!
ஒடிசா மாநிலத்தில் உள்ள பாரதிய ஜனதா கட்சி அரசு, கல்வித்துறையில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை எடுத்துள்ளது.
36 ஆண்டுகளுக்குப் பிறகு சர்ச்சில் ஸ்காலர்ஷிப்: இந்திய வம்சாவளி மாணவர் கிருத்திக் விஸ்வநாத் சாதனை
அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளி மாணவரான கிருத்திக் விஸ்வநாத், உலகின் மிகவும் போட்டித்தன்மை வாய்ந்த கல்வி விருதுகளில் ஒன்றான சர்ச்சில் ஸ்காலர்ஷிப்பை வென்று புதிய சாதனை படைத்துள்ளார்.
ஜப்பான் அரசின் மெகா ஸ்காலர்ஷிப்: 1000 இந்திய மாணவர்களுக்கு ஆராய்ச்சி வாய்ப்பு; லோட்டஸ் திட்டம் 2026க்கு விண்ணப்பிப்பது எப்படி?
இந்தியாவிற்கும் ஜப்பானுக்கும் இடையிலான கல்வி மற்றும் ஆராய்ச்சி உறவுகளை மேம்படுத்தும் நோக்கில், ஜப்பான் அரசு லோட்டஸ் திட்டம் 2026 என்ற பிரம்மாண்டமான திட்டத்தை அறிவித்துள்ளது.
ஐஐடியில் படித்துவிட்டு அமெரிக்காவுக்கு பறக்கும் இந்திய மேதைகள்! 30 ஆண்டுகால ஜேஇஇ தரவுகள் சொல்லும் அதிர்ச்சி உண்மை
இந்தியாவின் மிக உயரிய பொறியியல் நுழைவுத்தேர்வான ஜேஇஇ தேர்வில் முதலிடம் பிடிக்கும் மாணவர்கள், இந்தியாவில் தங்கிப் பணியாற்றுவதை விட வெளிநாடுகளுக்கு செல்வதையே அதிகம் விரும்புகின்றனர் என்பதை ஒரு புதிய ஆய்வு உறுதிப்படுத்தியுள்ளது.
வேல்ஸ் பல்கலைக்கழகம் வசம் சென்ற எம்ஜிஆர் ஜானகி மகளிர் கல்லூரி; அடுத்த கல்வியாண்டு முதல் புதிய நிர்வாகம்; முழு விவரங்கள்
சென்னையின் அடையாறு பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற எம்ஜிஆர் ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை, வேல்ஸ் நிகர்நிலை பல்கலைக்கழகம் அதிகாரப்பூர்வமாகக் கையகப்படுத்தியுள்ளது.
கல்வி நிலையங்களில் அரசியலுக்குத் தடை; Gen Z போராட்டம் மூலம் ஆட்சியைப் பிடித்த நேபாள பிரதமர் அதிரடி உத்தரவு
நேபாளத்தின் புதிய பிரதமராகப் பதவியேற்றுள்ள 35 வயது இளைஞர் பலேன் ஷா, தனது முதல் 48 மணிநேரத்திலேயே 100 அம்ச அதிரடித் திட்டங்களை அறிவித்துள்ளார்.
ஐஐடியில் இனி டாக்டராகலாம்! பிஜி மெடிக்கல் படிப்பைத் தொடங்கும் முதல் ஐஐடி; முதற்கட்டமாக 20 இடங்களுக்கு விண்ணப்பம்
இந்தியாவின் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான ஐஐடி காரக்பூர், முதுகலை மருத்துவப் படிப்புகளைத் தொடங்குவதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க முயற்சியை எடுத்துள்ளது.
மாணவர்களுக்கு ஜாக்பாட்! இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் இன்டர்ன்ஷிப்; 20,000 ரூபாய் ஊக்கத்தொகையுடன் அரிய வாய்ப்பு
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI), கல்லூரி மாணவர்களுக்காக 2026 ஆம் ஆண்டிற்கான இரண்டு மாத கால கோடைகால இன்டர்ன்ஷிப் திட்டத்தை அறிவித்துள்ளது.
டீனேஜ் வயதினருக்கான சமூக ஊடகத் தடையை சோதனை செய்யும் பிரிட்டன்
பிரிட்டன் அரசாங்கம், குழந்தைகளுக்கான சமூக ஊடகத் தடைகள் மற்றும் செயலி நேர வரம்புகளைச் சோதனை முறையில் செயல்படுத்த உள்ளது.
சிபிஎஸ்இ பள்ளிகளில் இனி இது கட்டாயம்; ஒவ்வொரு மாணவியும் பெற்றோரும் தெரிந்துகொள்ள வேண்டியவை
இந்தியக் கல்வி முறையில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றமாக, சிபிஎஸ்இ தனது கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் மாதவிடாய் சுகாதார மேலாண்மை (MHM) முறைகளைக் கட்டாயமாக்கியுள்ளது.
பல் மருத்துவக் கவுன்சில் கலைப்பு! இனி புதிய விதிகளின் கீழ் பல் மருத்துவக் கல்வி; மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு
இந்தியாவில் பல் மருத்துவக் கல்வியின் தரம் மற்றும் சிகிச்சை முறைகளை உலகத் தரத்திற்கு உயர்த்தும் நோக்கில், மத்திய அரசு ஒரு மாபெரும் சீர்திருத்தத்தை மேற்கொண்டுள்ளது.
பள்ளி மாணவர்களுக்கு இலவச ஏஐ பயிற்சி: மார்ச் 23 முதல் வகுப்புகள் தொடக்கம்; விண்ணப்பிப்பது எப்படி?
மத்திய அரசின் இந்தியா ஏஐ மிஷன் திட்டத்தின் கீழ், 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொடர்பான இலவசத் திறன் மேம்பாட்டுப் பயிற்சியை வழங்க NIELIT முன்வந்துள்ளது.
மாணவர்கள் மற்றும் பெற்றோர் கவனத்திற்கு! 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் முழுமையாக ரத்து; வளைகுடா நாடுகளில் மட்டும்
அமெரிக்கா - ஈரான் இடையிலான போர் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் அசாதாரண சூழலைக் கருத்தில் கொண்டு, அங்குள்ள சிபிஎஸ்இ பள்ளிகளுக்கான 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் அனைத்தையும் ரத்து செய்வதாக இந்தியப் பள்ளிக் கல்வி வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
பட்டப்படிப்பு முடிப்பதற்குள் ₹9 கோடி சம்பாதிக்கலாம்! இல்லையெனில் கட்டணம் வாபஸ்; ஏஐ பள்ளியின் மெகா ஆஃபர்
கல்வி என்பது இன்று மிக விலையுயர்ந்த ஒன்றாக மாறிவிட்ட சூழலில், அமெரிக்காவின் ஆல்பா பள்ளி முற்றிலும் மாறுபட்ட ஒரு வாக்குறுதியை அளித்துள்ளது.
இனி கவலை வேண்டாம் மாணவர்களே! திருத்தப்பட்ட விடைத்தாளை RTI மூலம் வாங்கலாம்; மாநில தகவல் ஆணையத்தின் முக்கிய அறிவிப்பு
தமிழகத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள், தாங்கள் எழுதிய திருத்தப்பட்ட விடைத்தாள்களின் நகல்களைத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்றுக் கொள்ளலாம் என்று மாநில தகவல் ஆணையம் மிக முக்கியமான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
பொதுத்தேர்வு 2026: 12 ஆம் வகுப்பு கணிதத் தேர்வில் ரிக்ரோல் கியூஆர் கோடு சர்ச்சை; சிபிஎஸ்இ விளக்கம்
மார்ச் 9 ஆம் தேதி நடைபெற்ற சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு கணிதத் தேர்வு சமூக வலைதளங்களில் ஒரு வினோதமான காரணத்திற்காகப் பேசப்பட்டு வருகிறது.
தவறு நடந்துவிட்டது! நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியது NCERT; எட்டாம் வகுப்பு பாடப்புத்தங்கள் வாபஸ்
எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் நீதித்துறை குறித்து இடம் பெற்ற சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்காக, தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (NCERT) இன்று நாளிதழ்களில் நிபந்தனையற்ற பொது மன்னிப்பு கோரியுள்ளது.
NEET UG 2026: விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு மார்ச் 11 வரை நீட்டிப்பு; என்டிஏ அறிவிப்பு
இந்தியாவிலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் (MBBS) மற்றும் இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான இளங்கலை நீட் (NEET UG) 2026 தேர்விற்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவை தேசிய தேர்வு முகமை (என்டிஏ) நீட்டித்துள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைப்பு: புதிய அறிவிப்பு வெளியீடு
ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையே நிலவும் போர் பதற்றத்தை கருத்தில் கொண்டு, மத்திய கிழக்கு நாடுகளில் நடைபெறவிருந்த சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை மத்திய கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) ஒத்திவைத்துள்ளது.
மாணவர்கள் கவனத்திற்கு! போர் பதற்றத்தால் மத்திய கிழக்கு நாடுகளில் சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, அங்குள்ள சிபிஎஸ்இ பள்ளிகளுக்கான 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் முக்கிய மாற்றங்களை வாரியம் அறிவித்துள்ளது.
மாணவர்களின் பாதுகாப்பே முக்கியம்! வளைகுடா நாடுகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து
மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நிலவி வரும் தீவிர போர் பதற்றம் காரணமாக, அங்குள்ள இந்திய மாணவர்களின் பாதுகாப்பைக் கருதி மார்ச் 2 ஆம் தேதி (திங்கட்கிழமை) நடைபெறவிருந்த 10 மற்றும் 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகளை மத்திய கல்வி வாரியம் ஒத்திவைத்துள்ளது.
நீதித்துறையை அவமதிப்பதா? 8 ஆம் வகுப்பு பாடப்புத்தகத்திற்கு உச்ச நீதிமன்றம் தடை; என்சிஇஆர்டி இயக்குநருக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ்
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் வெளியிட்டுள்ள சிபிஎஸ்இ 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில், 'நீதித்துறையில் ஊழல்' என்ற தலைப்பில் ஒரு பகுதி இடம்பெற்றிருந்தது.
ஐஐடி மெட்ராஸின் புதிய பிஎஸ் படிப்பு! வயது வரம்பு இல்லை, நுழைவுத் தேர்வு அவசியமில்லை; உடனே விண்ணப்பிங்க?
சென்னை ஐஐடி, மாணவர்கள் மற்றும் பணிபுரியும் தொழில் வல்லுநர்களுக்காக பிஎஸ் இன் மேனேஜ்மென்ட் மற்றும் டேட்டா சயின்ஸ் என்ற புதிய இளங்கலை பட்டப்படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.
மாணவர்களுக்கும் ஆதார் போல ஒரு கார்டு; கல்வித்துறையில் புரட்சியை ஏற்படுத்தும் APAAR ID; நன்மைகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை
மத்திய கல்வி அமைச்சகம் 2023 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்திய APAAR (Automated Permanent Academic Account Registry) என்பது மாணவர்களுக்கான ஒரு பிரத்யேக டிஜிட்டல் அடையாள அட்டையாகும்.
இளங்கலை நீட் தேர்வு 2026: விண்ணப்பப் பதிவு தொடக்கம்; தேர்வர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய மாற்றங்கள்
தேசிய தேர்வு முகமை (என்டிஏ), 2026 ஆம் ஆண்டிற்கான இளங்கலை நீட் தேர்வு விண்ணப்பப் பதிவைத் தொடங்கியுள்ளது.
உலகமே போற்றும் இந்திய ஆசிரியை; ஒரு மில்லியன் டாலர் குளோபல் டீச்சர் விருதை வென்றார் ரூபல் நாகி
துபாயில் நடைபெற்ற உலக அரசாங்க உச்சி மாநாட்டின் போது, இந்திய ஆசிரியை ரூபல் நாகிக்கு குளோபல் டீச்சர் விருது 2026 (Global Teacher Prize) வழங்கப்பட்டது.
மாணவிகளுக்கு அடித்த ஜாக்பாட்; ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு பெண்கள் விடுதி! மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (பிப்ரவரி 1, 2026) தாக்கல் செய்த 2026-27 நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டில், கல்வி மற்றும் திறன் மேம்பாட்டிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
AI-ஆல், எக்காலத்திலும் அழியாத துறைகள் இவை: 2025-26 பொருளாதார ஆய்வறிக்கை
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மனிதர்களின் வேலைவாய்ப்புகளை பறித்துவிடும் என்ற பரவலான அச்சத்திற்கு மத்தியில், மத்திய அரசு வெளியிட்டுள்ள பொருளாதார ஆய்வறிக்கை ஒரு நிம்மதியான செய்தியை வழங்கியுள்ளது.
#ShameOnUGC; சமூக வலைதளங்களில் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்! UGCயின் புதிய ஈக்விட்டி விதிகள் பொதுப்பிரிவினருக்கு எதிரானதா?
உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி, பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி), உயர்கல்வி நிறுவனங்களில் சமத்துவத்தை மேம்படுத்துவதற்காக உயர்கல்வி நிறுவனங்களில் சமத்துவத்தை மேம்படுத்துதல் ஒழுங்குமுறைகள், 2026 (Promotion of Equity in Higher Education Institutions Regulations, 2026) என்ற புதிய விதிகளை வெளியிட்டுள்ளது.